News January 9, 2026
கரூர் போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய 3 பேர்!

கரூர்: புலியூர் முடக்கு சாலை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த நவ பாரதி (28), விக்னேஷ் (24) மற்றும் லாலாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகள், ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 4, 2026
கரூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <
News February 4, 2026
கரூர் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 4, 2026
கரூர்: செல்போன் இருக்கா? போலீசார் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்புள்ள 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97.33 லட்சம் மீட்கப்பட்டு கூடுதல் எஸ்.பி.பிரபாகரன் முன்னிலையில் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூர் மக்களே உங்கள் செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் <


