News April 30, 2024
கரூர்: செம்மண் கடத்தல் – லாரி பறிமுதல்

கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் காவிரி ஆற்றில் இருந்து வெளியே வரும் பாதையில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தார் . அப்போது ஒரு யூனிட் ஆற்று மணலுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துபோது அனுமதி இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது. தாசில்தார் அளித்த புகாரின் பேரில் ஒரு யூனிட் செம்மனுடன் லாரி பறிமுதல் செய்துள்ளனர். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 8, 2026
கரூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 8, 2026
கரூர்: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

கரூர் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04343-243366
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)
News April 8, 2026
கரூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY

கரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <


