News April 2, 2024
கரூர்: சுட்டெரிக்கும் கோடை வெயில்

கரூர் மாடத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பரமத்தியில் வெப்ப அளவு 104.36 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 12, 2025
கரூர்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News April 12, 2025
கரூரில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை !

கரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் IEC பணிகளுக்கும் புற சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற, மாவட்ட மகமை கிராம சேவை மையக் கட்டிடம், காவல் நிலையம் அருகில், காசா காலனி, மாயனூர் என்ற முகவரியை அணுகவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !
News April 12, 2025
கரூரில் 10-வது படித்த பெண்களுக்கு அரசு வேலை!

கரூர் அங்கன்வாடியில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <