News November 14, 2025

கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 9, 2026

கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

image

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

error: Content is protected !!