News September 9, 2024
கரூர்: குளித்தலை பகுதியில் 1,843 பேர் மீது வழக்கு

குளித்தலை போக்குவரத்து போலீசார் கூறுகையில் “கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஒட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஒட்டியது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகன நிறுத்தம், சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 1,843 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.21 லட்சத்து 4,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
News November 9, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 9, 2025
கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <


