News August 24, 2024

கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

கரூர்:டிகிரி முடித்தால் வங்கி அலுவலர் வேலை!

image

▶️கரூர் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

கரூரில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

கரூர் மாவட்ட மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. வெண்ணைமலை முருகன் கோயில் அருகே வருகிற செப்.19ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 9345261136 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 16, 2025

கரூர்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

கரூர் மக்களே, மத்திய அரசின் Power Grid Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 17.09.2025 தேதி வரை, இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!