News October 22, 2025
கரூர் எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு தீவிரம்

வடகிழக்கு பருவமழையால் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்களை பாதுகாக்க ஆயுதப்படை மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் தயார்நிலையை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இன்று (22.10.2025) ஆயுதப்படை முகாமில் நேரில் பார்வையிட்டு, மீட்பு உபகரணங்களை பரிசோதித்து, தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
Similar News
News October 24, 2025
கரூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
கரூர்: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News October 24, 2025
கரூர்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<


