News March 9, 2026
கரூர் எஸ்பி போட்ட அதிரடி உத்தரவு!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா 11 ஏட்டுகளை இடமாற்றம் செய்தார். அதன்படி, மோகன்ராஜ் (க.பரமத்தி), கதிர்வேல் (பசுபதிபாளையம் – வேலாயுதம்பாளையம்), ராமலிங்கம் (வாங்கல் – சின்னதாராபுரம்), சர்க்கரை பாவா (டவுன் – அரவக்குறிச்சி), கோவிந்தசாமி (டவுன் – வெள்ளியணை), சக்திவேல் (வெள்ளியணை – டவுன்), கதிர்வேல் பாண்டியன் (சின்னதாராபுரம் – தென்னிலை), அரவிந்த் (அரவக்குறிச்சி – தான்தோன்றிமலை)
Similar News
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.


