News September 2, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம் தோகைமலை வட்டாரத்தைச் சேர்ந்த சின்னையம்பாளையம், கழுகு பகுதியில் செப்டம்பர் 3, புதன்கிழமை காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் PLF கட்டிடம், அ.உடையாபட்டி அருகே நடைபெற உள்ளது. இதில் கலைஞர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல அரசு சேவைகளுக்கு பயனாளர்கள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News September 4, 2025

கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே கரூர் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

கரூர்: மக்கள் SAVE பண்ண வேண்டிய எண்கள்!

image

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

கரூர் – 9445000265

அரவக்குறிச்சி – 9445000267

மண்மங்கலம் – 9445043244

குளித்தலை – 9445000268

கிருஷ்ணராயபுரம் – 9445000269

கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க

News September 4, 2025

3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி ஊராட்சி காமகவுண்டம்பட்டியில் வழிப்பறி கொள்ளை வழக்கில் ஆகாஷ்கண்ணன், பாலாஜி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் இளம் வயதிலேயே பல்வேறு வழக்குகள் பெற்று உள்ளனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டருக்கு கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா பரிந்துரையில் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் அனைவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

error: Content is protected !!