News September 12, 2025
கரூர்: ஆற்றுப் படுகையில் கிடந்த ஆண் சடலம்

கரூர்: வேலாயுதம்பாளையம் தாலுக்கா பழனி முத்து நகர் அருகே உள்ள காவேரி ஆற்றுப்படுகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். நஞ்சை புகலூர் கிராமம் விஏஓ ரவி புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று(செப்.11) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
கரூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

கரூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
News September 12, 2025
கரூர்: ஊராட்சி அலுவலகத்தில் வேலை!

கரூர்: தமிழ்நாடு ஊராட்சி அலுவலகங்களில் கிளர்க், டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச் மேன் ஆகிய பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.19,500 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 12, 2025
கரூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்கே போங்க!

கரூர் மக்களே.., நமது மாவட்டத்தில் நாளை(செப்.13) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். காலை 10:00 – 1:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். உடனே SHARE!