News December 17, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரஜோத் மண்டல் 32. இவர் வெண்ணமலை சிட்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் நேற்று நண்பர் தபாஸ் தகி என்பவரை பைக்கில் பின்னால் அமர வைத்து கொண்டு மன்மங்கலம் சாலையில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரஜோத் மண்டல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News December 23, 2025

கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

image

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

News December 23, 2025

கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

image

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

News December 22, 2025

கரூர் டவுன் பகுதிகளில் மின்தடை!

image

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மாவடியான் கோயில் தெரு, ராஜாஜி தெரு, ஆலமர தெரு, கச்சேரி பிள்ளையார் கோயில், சுங்க கேட், திருமாநிலையூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என உதவி செய்யப் பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!