News May 31, 2024
கரூர் அருகே பெண் மீது தாக்குதல்

கரூர் மாவட்டம் தளவாபாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (57). இவருக்கும் அருகில் குடியிருக்கும் ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று ராஜேஸ்வரி அந்தப் பாதையில் நடந்து சென்றுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் அவரது மனைவி தாமரைச்செல்வி ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் திட்டி கைகளால் தாக்கியுள்ளனர்.
Similar News
News August 14, 2025
கரூர்: மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர், 2,513 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 தேதி முதல் நடத்தப்படவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324- 223555, 63830-50010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா தலைமையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 41 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News August 14, 2025
கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் உடனே வேலை..APPLY NOW

கரூர் மக்களே, Hindustan Petroleum Corporation Limited காலியாக உள்ள FTPA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் வரும் செப்.14 தேதி வரை, இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.