News April 28, 2024

கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

அரவக்குறிச்சி தாலுகா லிங்கத்துப்பாறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் தனது பைக்கில் மொச்சகொட்டபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் சுப்பிரமணி மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சுப்பிரமணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கரூர் மாநகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

Similar News

News September 19, 2025

கரூர்: விபத்து நடந்த உடனே CALL!

image

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனத்தில் அதிவேகமாக சென்றால் உயிரை இலக்க நேரிடும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இன்று வெளியிட்டனர். மேலும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து நடந்தாலும் உடனடியாக 9498100780 (100) அல்லது (108) இந்த எண்ணிற்கு அழைக்கும் என அறிவிப்பு செய்துள்ளனர்.

News September 19, 2025

கரூர்: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

image

கரூர் மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக் பண்ணவும்<<>>. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கரூர்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!