News August 29, 2024
கரூர் அருகே ஊராட்சி து.தலைவர் கைது

கரூர்: வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திமுக நிர்வாகி லோகநாதன் தனக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால் சாலை போட வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது வெள்ளியணை ஊராட்சி து.தலைவர் சிவக்குமார், லோகநாதனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில், லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்தனர்.
Similar News
News November 9, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 9, 2025
கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <
News November 9, 2025
கரூர்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<


