News August 21, 2024
கரூரில் மின்தடை அறிவிப்பு

கரூரில் மின்பராமரிப்பு காரணமாக நாளை (ஆக.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 முதல் மதியம் 3 மணிவரை: ஜெகதாபி, பாலப்பட்டி, சுண்டு குளிப்பட்டி, விராலிப்பட்டி, லந்தக்கோட்டை, முத்துரங்கன்பட்டி, காளையபட்டி, வரவனை, வீரியபட்டி, வில்வமரத்துப்பட்டி, மேலப்பகுதி. காலை 9 முதல் 2 மணிவரை: சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், செல்லறபாளையம் காவலர் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News November 9, 2025
கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <
News November 9, 2025
கரூர்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News November 9, 2025
கரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


