News December 31, 2024
கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
கரூர்: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

கரூர் மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் 24மணி நேரத்திற்கு 1930 இந்த எண்களில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.
News September 14, 2025
கரூர் மக்களே இனி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News September 14, 2025
கரூர்: இரிடியம் விற்பனை ரூ.65லட்சம் மோசடி

கரூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஷாஜகான் (65), இவரிடம் இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ஞானபிரகாசம் ரூ. 65லட்சம் மோசடி செய்துள்ளார். ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவிகள் ஜான்சி ராணி (50) அருள் செல்வி (48), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (52) ஆகிய 4பேரை சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடல்.