News March 8, 2026

கரூரில் மனைவி, மகள் கழுத்தறுத்துக் கொலை! JUDGMENT

image

கரூரில் கடந்த 2024-ம் ஆண்டு, குடும்பத் தகராறில் மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாரதிபாலாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி செல்வகணேஷிற்கு(46), கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரத்தில் கொடூரச் செயலைச் செய்த செல்வகணேஷை, நீதிபதி தங்கவேல் குற்றவாளி என உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News April 9, 2026

கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

image

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

News April 9, 2026

கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

image

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

News April 9, 2026

கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

image

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

error: Content is protected !!