News February 3, 2026
கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
கரூரில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


