News December 18, 2024
கரூரில் தொடர் மழையால் பயிர் சேதம்

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வலையப்பட்டி சுற்று வட்டார கிராம பகுதிகளில் மழை பெய்ததால் சம்பா நெல் சாகுபடி செய்த விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் வலுவிழந்து சாய்ந்து சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் அதற்கான இழப்பீடு தொகை பெறுவதற்கு கள ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

கரூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 11, 2025
கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 11, 2025
கரூர்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!


