News September 28, 2025
கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கரூர் நகரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரத்தில் 39 பேர் பலியானதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். திண்டுக்கல் ஆட்சியர் சரவணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
Similar News
News January 28, 2026
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு வரும் பிப்1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் (FL1), அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் இயங்காது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 28, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


