News October 27, 2025
கரூரில் சிறப்பு வார்டு குழுக்கூட்டம் ஆணையர் அறிவிப்பு

கரூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும், வரும் 27.10.2025 (திங்கள்) மற்றும் 28.10.2025 (செவ்வாய்) இரண்டு நாட்களில், வார்டு உறுப்பினர்கள் தலைமையில், மாநகராட்சி அலுவலக கூட்டுநர்கள் மூலம் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டம் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


