News October 14, 2025
கரூரில் சலவையகம் அமைக்க 5 லட்சம் நிதியுதவி!

கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன ஆண் / பெண் மக்களில் 05 நபர்களை கொண்டு குழுவாக அமைத்து நவீன சலவையகம் அமைக்க ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
கரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News October 14, 2025
கரூர்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

கரூர் மக்களே தேர்தல் நெருங்கி வருவதால் வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது<
News October 14, 2025
கரூரில் வேலை வாய்ப்பு மண்டல அளவிலான பயிற்சி

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கு மண்டல அளவிலான முழு மாதிரி தேர்வுகள், ஒவ்வொரு புதன்கிழமைதோறும் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அளித்துள்ளார் மேலும் நேரடியாக 6383050010, 8973160980 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.