News January 17, 2026
கரூரில் குவிக்கப்படும் போலீஸ்!

கரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய ஆர்டிமலை ஜல்லிகட்டு விழாவைக்காண 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் மாவட்ட எஸ்பி ஜோஸ்.தங்கையா தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 51 சப்இன்ஸ்பெக்டர்கள், 258 போலீஸார், 112 ஊர்காவல் படையினர் உள்ளிட்ட 442 பேர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுள்ளனர்.
Similar News
News February 9, 2026
கரூரில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


