News September 24, 2024
கரூரில் கலை போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

கலை பண்பாட்டுத் துறை, திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பில், கரூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதிப்பிரிவுகளில் கலைப்போட்டிகள் (குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) எதிர்வரும் 29.09.2024 அன்று காலை கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
கரூர்: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News August 22, 2025
கரூர்: விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை

கரூர்: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு அலுவலர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
News August 22, 2025
கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<