News October 29, 2025
கரூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உதவித்தொகை!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்கு உதவித்தொகை, வழங்க விண்ணப்பங்கள் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== இந்த இனிய தளத்தில், பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தற்பொழுது அறிவிப்பு அறிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
கரூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உதவித்தொகை!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்கு உதவித்தொகை, வழங்க விண்ணப்பங்கள் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== இந்த இனிய தளத்தில், பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News October 29, 2025
கரூர்: அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.10.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
News October 29, 2025
கரூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


