News June 10, 2024
கருரில் மல்லிகை பூ விலை உயர்வு

கரூர் மாரியம்மன் பூச் சந்தையில் ஏலம் விடுவது வழக்கம் கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ ரூ.400 வரையிலும், கிலோ ரூ.30-க்கு ஏலம் போன முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், கிலோ ரூ.10-க்கு விற்ற செண்டு மல்லி பூ ரூ. 100-க்கும் விற்பனையானது. இதில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கடந்த 2 நாள்களாகவே பூக்களின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால்தான் முல்லை, செண்டு மல்லி பூக்களின் விலை உயர்ந்தது
Similar News
News August 22, 2025
கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
கரூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News August 22, 2025
கரூர்: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <