News January 23, 2025
கரும்பு தோட்டத்துக்குள் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்தது

பொதட்டூர்பேட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளி வேன் நேற்று (ஜன.22) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேட்டை கண்டிகை வழியாக சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்தது. அதில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். முகமது ரியாஸ் என்ற மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 8, 2025
திருவள்ளூர்: அரசு வேலைகள்! முழு லிஸ்ட்

▶️தமிழ்நாடு காவல்துறை வேலை (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️EBதுறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LICவேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
▶️ ஊராட்சி துறையில் ஓட்டுநர், இரவு காவலர் வேலை (https://www.tnrd.tn.gov.in/)
▶️ ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை (https://www.stationeryprinting.tn.gov.in/)
(SHARE பண்ணுங்க)
News September 8, 2025
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

திருவள்ளூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <
News September 8, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)