News February 17, 2025
கருமேனியாற்று ஓடையில் மணல் திருடியவர் கைது

பரப்பாடி அருகே கழுவூர் பகுதியில் கருமேனியாற்று ஓடையில் மினி லாரியில் சென்று கணேசன் மகன் நாஞ்சில் சுந்தர் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டதாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். எஸ்ஐ உதய லட்சுமி மற்றும் போலீசார் தூத்துக்குடியில் வைத்து அவரை நேற்று கைது செய்தனர். நாஞ்சில் சுந்தர் மீது நாங்குநேரியில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.2) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
நெல்லை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்<
News March 2, 2026
நெல்லை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

நெல்லை மக்களே, இங்கு <


