News January 31, 2025
கருத்து கேட்டு கூட்டம் நடத்த எதிர்பார்ப்பு

சிவகாசி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய ஏதுவாக சிவகாசி மாநகராட்சியையொட்டி உள்ள ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளப்பட்டி செங்கல நாச்சியார்புரம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களையும் இணைத்தது. இதற்கு பல்வேறு கிராம ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 2, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க
News March 2, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க
News March 2, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு.!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி மதுரை வந்திருந்த நிலையில், அங்கிருந்து காணொளி காட்சி வாயிலாக புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே நிலைய பொறியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.


