News October 21, 2025
கருணை அடிப்படையில் பணி ஆணை

தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பணி ஆணை வழங்கப்பட்டது. இன்று (அக்.21) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். இதில், காவலர் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 6, 2026
திருப்பத்தூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

திருப்பத்தூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
திருப்பத்தூரில் கொடூரம்!

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில், 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிப்ரவரி 4 மாலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!


