News August 12, 2024
கராத்தே போட்டியில் கரூர் மாணவி சாதனை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சீத்தப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகள் தாரணி. இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். இவரது மாஸ்டர் தனசேகரன் தலைமையில் 21 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், மெடல்களை பெற்றனர்.
Similar News
News April 9, 2026
கரூர்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 9, 2026
கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News April 9, 2026
கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


