News February 3, 2025
கயிறு தயாரித்த பெண்ணிற்கு கண்பார்வை இழப்பு

வத்திராயிருப்பு ,கோட்டையூரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தம்பிபட்டி -மாவூத்து சாலையில் கயிறு தொழிற்சாலையில் கூடை பின்னும் வேலை செய்து வந்துள்ளார். நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக, அதிக உற்பத்தி கொடுக்க சொன்னதன் பேரில் கூடை பின்னி கொண்டிருந்தபோது காளீஸ்வரி கண்ணில் கயிறு பட்டதால் கண்பார்வை இழந்துள்ளார்.வத்திராயிருப்பு போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<