News September 23, 2024

கமிஷனர் பொறுப்பேற்ற பின் 3ஆவது என்கவுன்ட்டர்

image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட‌ திருவேங்கடம் கடந்த ஜூலை 14ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பின், செப்.18ஆம் தேதி காக்காத் தோப்பு பாலாஜி வியாசர்பாடியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இன்று, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா நீலாங்கரையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

Similar News

News September 15, 2025

சென்னை: SBI வங்கியில் வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 15, 2025

சென்னையில் சொந்த வீடு இருக்கா?

image

சென்னையில் செப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு வாயிலாகவும் மற்றும் What’s App வாயிலாக 9445061913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.

News September 15, 2025

ராயப்பேட்டை: ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு

image

ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!