News December 25, 2025

கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 31, 2025

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

image

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

image

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

image

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!