News February 10, 2025
கனிம வளக் கொள்ளை குறித்து புகார் அளித்தவர் மீது தாக்குதல்

சிவகாசி அருகே எம்.ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சின்னமாரி (40), அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் தமிழ்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் மணல் திருட்டில் ஈடுபடுவதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக 4பேர் கொண்ட கும்பல் சின்னமாரியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.