News January 20, 2025
கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: தர்ம அடி கொடுத்த மக்கள்

திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில்,வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயன்றனர். அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வாலிபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 9, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
திருச்சி: விபத்தில் பெண் பலி – 15 பேர் காயம்

திருச்சி மாவட்டம் எசனகோரையை சேர்ந்தவர் திலகவதி(53). இவர் நேற்று பெட்டவாய்த்தலை அடுத்துள்ள காவல்காரபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த வேன் கார் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த திலகவதியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமைக்கு கொண்டு சென்றதில், அவர் வழியிலே உயிரிழந்தார். மேலும் வேனில் பயனித்த 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


