News June 14, 2024

கதவுகளை மூடி உறங்குங்கள்: எஸ்.பி. எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதிகளில் கடந்த 2 வாரங்களில், காற்று வருவதற்காக வீடுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் கதவுகளை திறந்து வைத்து தூங்காமல், மூடிவிட்டு தூங்கும்படி தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 1, 2026

தென்காசி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.

News March 1, 2026

தென்காசி இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 1, 2026

தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

தென்காசி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!