News February 3, 2025
கண்டெய்னர் லாரியால் ஏற்பட்ட விபத்து: பெண் பலி

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில், நேற்று (பிப்.2) செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றிருந்த 1 கார், 2 பைக்குகள் மீது மோதியது. இதில் சம்பத் என்பவரின் பைக் மீது மோதியதில், சம்பத்தின் மனைவி சசிகலா சாலையில் விழுந்து உயிரிழந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 30, 2025
செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 30, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 30, 2025
திருப்போரூர்: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தி.நகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (19). இவர் நேற்று (செப்.29) மதியம் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ்குமார் மட்டும் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார். கூடவந்த நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை சடலமாக மீட்டனர்.