News June 24, 2024
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் வேண்டி நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
Similar News
News September 8, 2025
நாமக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே உள்ள எஸ்.நாட்டமங்கலம் ஊராட்சி குட்டமுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரத் மனைவி மோபிஷா(30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த செப்.5ஆம் தேதி விஷம் அருந்திய மோனிஷா சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று(செப்.7) உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 8, 2025
நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்கு விருது

நாமக்கல் மாவட்டம், நேற்று(07/09/25) ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விருதினை காவல்துறை இயக்குநர் (பொ) வெங்கட்ராமனிடம் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் விருது மற்றும் பரிசுகளை பெருமையுடன் பெற்றுக்கொண்டார். இதில் நாமக்கல் காவல்துறை பெருமையடைந்துள்ளனர்.
News September 8, 2025
நாமக்கல்: இபிஸ் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது சில தவிர்க்க முடியாத காரணத்தால் 19, 20, 21 ஆகிய மூன்று தேதிகளில் சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நகரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளார்.