News March 31, 2025
கணவன் மனைவி சண்டை- மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர்

கந்திலி அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (மார்.30) வெங்கடேசன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றுளார் . இதனால் கோபமடைந்த வெங்கடேஷன் தனது மாமியார் மாதுவுக்கு (31-03-2025) உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது குறித்து அவரது மனைவி வெங்கடேஷன் மீது கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Similar News
News January 22, 2026
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
News January 22, 2026
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
News January 22, 2026
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.


