News October 8, 2024
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் 6 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை தலா ரூ.1,200 பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <
News December 9, 2025
திருப்பத்தூர்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
திருப்பத்தூர்: உங்க நிலத்தை காணமா??

திருப்பத்தூர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <


