News January 27, 2026

கடையம் கவுன்சிலர் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

image

கடையம் சொக்கடித்தெருவை சேர்ந்த மாரிகுமார் கடையம் யூனியன் கவுன்சிலர், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பும் வகித்து வந்தார். இவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் புதிய தகவல் பரவி வருகிறது. இதன் பின்னணி குறித்து கண்டறிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

Similar News

News February 12, 2026

தென்காசி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

image

தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் வருகிற 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (முதல் மாடியில்) நடத்தப்படவுள்ளது. எனவே மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர்பகுதி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு.

News February 12, 2026

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!