News September 20, 2024

கடையநல்லூரில் அறிவு சார் மையம்: அமைச்சருக்கு மனு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அளித்துள்ள மனுவில், கடையநல்லூர் நகரப் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு அரசு கல்லூரி பொறியியல் நர்சிங் பாலிடெக்னிக் ஐடிஐ பார்மசி கல்லூரிகள் உள்ளன. எனவே அறிவுசார் மையம் அமைக்கப்பட்டால் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

தென்காசி கலை கல்லூரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .

News May 8, 2025

தென்காசியில் அரசு செவிலியர் வேலை சம்பளம் ரூ,23,000.

image

தென்காசியில் அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கானது தென்காசியில் Staff Nurse, Pharmacist, ANM மொத்தமாக அரசு 11 பணியிடங்கள் உள்ளன.B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, ITI, M.Sc, MA, Nursing தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.<>இந்த லிங்க கிளிக் பண்ணி அப்பளை பண்ணுங்க.<<>> அரசுவேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News May 7, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 01.05.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!