News May 14, 2024
கடைகளுக்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவு

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீடு, கடைகள் நிலுவை வரிகளையும், 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்களையும் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கவும், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை இணைப்புகளை துண்டிக்கவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
Similar News
News July 11, 2025
திண்டுக்கல்: குரூப்-4 எழுத இது அவசியம்

➡️திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. Technician Grade -1, Technician Grade -3, ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாள். இதில் Grade – 3 பணிக்கு +2 படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News July 11, 2025
ரயில்வே பணியிடங்களின் விவரங்கள்

▶️Technical Grade -1:
இதில் 183 காலியிடங்கள் உள்ளன. இதற்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்களைப் பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
▶️Technical Grade – 2:
இதற்கு +2, 10th-உடன் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் www.rrvapply.gov.in எனும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.