News November 19, 2025
கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 8, 2026
கரூர்: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

கரூர் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04343-243366
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)
News April 8, 2026
கரூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY

கரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 8, 2026
கரூர்: அதிமுகவில் ஐக்கியம்

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தேர்தல் நேரத்தில் இந்த இணைப்பு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


