News January 4, 2026

கடவூர்: தந்தையின் நிலத்திற்காக மகன் வெறிச்செயல்!

image

கரூர் மாவட்டம் கடவூர், மோளப்பட்டி அடுத்த ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (60). இவரின் நிலத்தை சரி பாதியாக மகன் பிரித்துக் கொடுத்தும் மேலும் 70 சென்ட் நிலம் வேண்டும் என ஆண்டியப்பனிடம் மகன் கருப்பசாமி கேட்டு தகராறு செய்து 100 தென்னை மரம், 25 தென்னங்கன்றை வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இதை கேட்ட ஆண்டியப்பன் மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை!

Similar News

News January 30, 2026

கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 30, 2026

கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 30, 2026

கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!