News February 24, 2025

கடல் அலையில் சிக்கி இளைஞர் மாயம்

image

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அருகே உள்ள மரண பாறையில் நேற்று, ஏறி செல்பி எடுத்த சுற்றுலாப் பயணியை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில், அவரைத் தேடும் பணி 2-ம் நாளாக இன்று தொடர்கிறது சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளில், விஜய் (26) என்பவர் ஆபத்தை உணராமல் பாறைக்கு சென்று அலையில் சிக்கினார். 

Similar News

News November 16, 2025

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News November 16, 2025

சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளன. www.tnprivatejobs.in.gov.in தளத்தில் முன்பதிவு அவசியம். இதனை மற்றவர்களுகும் ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

சேலம்: ரூ.520 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில், விபத்தில் சிக்கிய 4 பேருக்கு காப்பீட்டுத தொகை வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தொடர்புகொண்டு இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். SHARE IT

error: Content is protected !!