News May 17, 2024

கடலோர மாவட்டத்தில் கனமழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – காவல்துறை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும், மின்தடை பாதிக்கப்படும் எனவே பொதுமக்கள் பாதுக்காக்க இருக்க வேண்டும் என்று காவல் துறை அறிவித்துள்ளது

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

image

வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை வருகிற 4.12.2025க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று, அதனை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே வாக்காளர்கள் 4.12.2025க்கு முன்னதாகவே தாங்கள் பெற்றுக்கொண்ட படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

மயிலாடுதுறை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும், இரவு (நவ.27) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

மயிலாடுதுறை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும், இரவு (நவ.27) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!