News March 21, 2025
கடலூர்: 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய ஆலயம்

திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) அருகே கடற்கரை கிராமமான நொச்சிகாடு, கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண் கொடுத்த நாச்சியப்ப பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு சிலை கிடையாது. வன்னி மரக்கிளையாய் பெருமாள் அருள் பாலிக்கும் ஒரு அதிசய கோவில். கண் பிரச்சனை உள்ளவர்கள் இது நிவர்த்தித்தலமாக விளங்குகிறது. கடலூரில் இருந்து நொச்சிகாடுக்கு 32, 25, தடம் எண் கொண்ட நகரப் பேருந்துகள் உள்ளன.
Similar News
News August 7, 2025
கடலூர்: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 47 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் <
News August 7, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறல்-போக்சோவில் வி.ஏ.ஓ கைது!

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று (ஆக.06) பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
News August 7, 2025
சிறுமியிடம் அத்துமீறிய விஏஓ போக்சோவில் கைது

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இன்று பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.