News September 14, 2025

கடலூர்: 4 வயது சிறுமி விபத்தில் பரிதாப பலி

image

ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா(25). இவர் தனது குழந்தைகள் அனித்ரா(4), ஆதிரன்(1) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய டூவீலர் அபிநயாவின் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி அனித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

Similar News

News September 14, 2025

கடலூர்: ஒரே நாளில் 2,422 வழக்குகளுக்கு தீர்வு

image

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்களில் நேற்று ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் மாவட்டம் முழுவதும் 3,001 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 2,422 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.34.1 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

News September 14, 2025

கடலூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

கடலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <>க்ளிக் செய்து<<>> இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!